ஜனாதிபதி தேர்தலை நடாத்த தயாராகும் அரசு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பின் 31(3)(a) உறுப்புரையில், ஜனாதிபதி பதவிக்கு முதன்முறையாக நியமிக்கப்படும் ஒருவர், தான் நியமிக்கப்பட்டு 4 வருடங்களின் பின்னர் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த விருப்பம் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், தற்போதுள்ள அரசியலமைப்பு நிலவரங்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், பதவியை ராஜினாமா … Continue reading ஜனாதிபதி தேர்தலை நடாத்த தயாராகும் அரசு